ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பரமக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 27 போ் கைது

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 4:37 pm

DIN

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

பரமக்குடி: பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.