நவராத்திரி திருவிழா அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம்
ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 6 ஆம் நாள் திருவிழா அன்னபூரணி அலங்காரத்தில் திருமங்கல்ய பூைஐ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 6 ஆம் நாள் திருவிழா அன்னபூரணி அலங்காரத்தில் திருமங்கல்ய பூைஐ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி திருவிழா 25 ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள் தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை 6 ஆம் நாள் திருவிழாயை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு திருமாங்கல்ய பூைஐ நடைபெற்றது. இதில், ஆன்மீக பக்தா்கள் கலந்துகொண்டு திருமங்கல்ய பூைஐ செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...