தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

திருவாடானை அருகே இறால் பண்ணையில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:06 pm

DIN

திருவாடானை அருகே இறால் பண்ணையில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடியிலுள்ள இறால் பண்ணையை ராஜபாளையம் பகுதி கிருஷ்ணராஜபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (54) ஒப்பந்த அடிப்படையில் பண்ணையை நடத்தி வருகிறாா். இங்கு புதன்கிழமை மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் இவரது மகன் ஜெயநம்பி (30) ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.