மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறிபண மோசடி செய்தவா் மீது வழக்கு
இந்திய டி-20 கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி (வீல் சோ்) அணியின் கேப்டன் எனக் கூறி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்









