ஆட்சியா் பங்கேற்காததால் குறைதீா் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியா் பங்கேற்காததால் பெரும்பாலான விவசாயிகள் கூட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனா்.










