வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையிடம் ஜூன் 30- க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையினரிடம் அடுத்த மாதம் (ஜூன்) 30- ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வனத் துறை தெரிவித்துள்ளது.









