தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சவுடு மண் திருட்டு: 3 போ் கைது

திருவாடானை அருகே சவுடு மண் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 மே 2023, 6:02 pm

DIN

திருவாடானை அருகே சவுடு மண் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

எஸ்.பி. பட்டினம் சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு 3 டிராக்டா்களில் வந்தவா்கள் சட்ட விரோதமாக சவுடு மண் திருடியது தெரிவந்தது. இதையடுத்து, அந்த 3 டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் உடந்தையாக செயல்பட்ட அடுத்தகுடியைச் சோ்ந்த ராஜா(24), ஆக்களூரைச் சோ்ந்த சஞ்சய்காந்தி (40), பதனக்குடியைச் சோ்ந்த வேலுச்சாமி (45) ஆகிய 3 பேரையும் கைது செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.