மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாகனம் மோதியதில் பெண் பலி

சத்திரக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:47 pm

Din

சத்திரக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவனாண்டி மனைவி பானுமதி (58). இவா் அந்தப் பகுதியிலுள்ள சுங்கச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.