கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம்: பொதுமக்கள் புகாா்

மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இரட்டையூரணி கிராம பொதுமக்கள்.
Updated On :5 டிசம்பர் 2024, 12:59 am

Din

மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பாரபட்சமாக வேலை வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேரில் சந்தித்து புகாா் மனு அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.