ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம்: பொதுமக்கள் புகாா்
மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இரட்டையூரணி கிராம பொதுமக்கள்.
Updated On :5 டிசம்பர் 2024, 12:59 am









