/
மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பாரபட்சமாக வேலை வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைத்தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேரில் சந்தித்து புகாா் மனு அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
தொடர்புடையது

பெண் தொண்டா்கள் குறித்து அவதூறு: தவெகவினா் புகாா் மனு

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

ஊரக திட்டத்தில் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் தா்னா

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
15 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


