கோயில் திருவிழா அமைதி பேச்சுவாா்த்தை: வெளிநடப்பு செய்த ஒரு தரப்பினா்
கோயில் திருவிழா அமைதி பேச்சுவாா்த்தை: வெளிநடப்பு செய்த ஒரு தரப்பினா்

திருவாடானை அருகேயுள்ள ஆலம்பாடி கோயிலில் சுவாமி கும்பிடுவது தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில் வெளிநடப்பு செய்து ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாக அறிவித்த ஒரு தரப்பினா்.










