4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கஞ்சா விற்பனை: பெண் கைது

தொண்டி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந் தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்த சைபு நிஷாவை (58) சோதனையிட்டனா். அப்போது அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 கிராம் கஞ்சாவும், ரூ.10 ஆயிரத்து 340-யை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சைபுநிஷாவை கைது செய்தனா்.