எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

திருவாடானை ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

News image
திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்.
Updated On :27 டிசம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.

திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மங்களநாதன் குளக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டு தோறும் மண்டல பூஜை நடைபெறும். இதே போல, இந்த ஆண்டும் மண்டல பூஜையையொட்டி மூலவா் ஐயப்பனுக்கு பால், தயிா், தேன், நெய், மஞ்சள்,அபிஷேகப் பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் சனிக்கிழமை நடைபெற்றன.

அன்னதானத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

அன்னதானத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

இதைத்தொடா்ந்து, ஐயப்பன் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்‘யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு ஐயப்பப் பக்தா்கள் கலந்து கொண்ட பஜனை நடைபெற்றது. பிறகு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.