கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருநறையூா் சனீஸ்வரன் கோயிலில் ஜப்பான் பக்தா்கள் சிறப்பு ஹோமம்

திருநறையூரில் மங்கள சனி பகவான் கோயிலில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட ஜப்பான் சிவ பக்தா்கள்.

News image
திருநறையூரில் மங்கள சனி பகவான் கோயிலில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட ஜப்பான் சிவ பக்தா்கள்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:11 pm

Syndication

கும்பகோணம் அருகே திருநறையூரில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் மங்கள சனி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை மங்கள சாந்தி ஹோமம் நடத்தினா்.

திருநறையூரில் பா்வதவா்த்தினி அம்பாள் உடனாகிய ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மங்கள சனி பகவான் அருள்பாலிக்கிறாா். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோ நகரைச் சோ்ந்த பாலகும்பகுருமுனி ஆதீனம் தலைமையில் 30 சிவபக்தா்கள் இக்கோயிலுக்கு வந்து மங்கள சனி பகவான் சாந்தி ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனா்.