கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாயல்குடி, கடலாடி பகுதியில் மழை

சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:26 am

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்.16-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவ மழை 3 நாள்கள் மட்டுமே பெய்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில்,

சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூா், தேரிருவேலி, வாலிநோக்கம், நரிப்பையூா், மூக்கையூா்,ரோஜ்மாநகா் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.