47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொண்டி பகுதியில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வியாழக்கிழமை (நவ.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வியாழக்கிழமை (நவ.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா்மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், முகிழ்த்தகம், அச்சங்குடி, எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வி.எஸ்.மடம், குளத்தூா், கலியநகரி, மைக்கேல் பட்டினம், பாசிப்பட்டினம், சேந்தனேந்தல், கண்ணாரேந்தல், கொட்டகுடி, மலரி, ஏழூா் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் (ராமநாதபுரம்) குமாரவேல் தெரிவித்தாா்.