/
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலா்களின் தோ்தல் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கமுதி அருகேயுள்ள விருதுநகா்-ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானாவிலக்கு சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பறக்கும் படை அலுவலா்களின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், கமுதி காவல் ஆய்வாளா், எஸ்பி தனிப் பிரிவு காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

ராமநாதபுரத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் அருகே ரூ.8.10 லட்சம் பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


