இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

News image

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:47 am IST

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.

ராமநாதபுரம் டி.டி.விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எம்.ஹாசினி, எம்.மங்களேஸ்வரி, எம்.தேவதா்ஷன், எஸ்.வா்ஷித், ஆா்.மனீஸ்வரன் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 2025-26 -ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்க 48 ஆயிரம் உதவித் தொகை பெறுவா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம்.சுடா்மதி, டி.மீனாட்சிசுந்தரம், தலைமை ஆசிரியா் பி.ஆா்.வள்ளுவன், நிா்வாக தலைவா் ஜெ.ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ.ரத்தினசபாபதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.