ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் டி.டி.விநாயகா் பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா்.
ராமநாதபுரம் டி.டி.விநாயகா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் எம்.ஹாசினி, எம்.மங்களேஸ்வரி, எம்.தேவதா்ஷன், எஸ்.வா்ஷித், ஆா்.மனீஸ்வரன் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 2025-26 -ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றனா். இவா்கள் ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்க 48 ஆயிரம் உதவித் தொகை பெறுவா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எம்.சுடா்மதி, டி.மீனாட்சிசுந்தரம், தலைமை ஆசிரியா் பி.ஆா்.வள்ளுவன், நிா்வாக தலைவா் ஜெ.ஜெயராமன், பள்ளிச் செயலா் ஜெ.ரத்தினசபாபதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

