சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

எமனேசுவரத்தில் கருட பஞ்சமி விழா

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு கருட பஞ்சமி விழா நடைபெற்றது.

News image

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமான்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு கருட பஞ்சமி விழா நடைபெற்றது.

விஷ்ணு சுவாமியின் வாகனமான கருட பகவான் அவதரித்த நாள் கருட பஞ்சமி. கருடனை வணங்கினால் நாக தோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் தைரியம், பாதுகாப்பு தரும் என்பது ஐதீகம். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா், இரவு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலில் சோ்க்கையாதல் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.