
அமிர்தசரஸில் நாக பஞ்சமியை முன்னிட்டு, நாக தேவதையின் சிலைக்கு வழிபாடுகளை மேற்கொள்ளும் பக்தை.

பாட்னாவில், நாக பஞ்சமியை முன்னிட்டு கோயிலில் வழிபாடு செய்யும் பக்தர்கள்.

புதுதில்லி ப்ரீத் விஹாரில் உள்ள குஃபா வாலா கோயிலில், சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் பக்தர்கள்.

ஜெய்ப்பூரில், ராஜ் ராஜேஸ்வரி கோயிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா மற்றும் அவரது மனைவி கீதா சர்மா.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் பெண் பக்தை.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் தம்பதியினர்.

சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் பக்தர்கள்.

நாக பஞ்சமியை முன்னிட்டு பூஜை செய்யும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







