75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

தொண்டி கடலில் படகுப் போட்டி

திருவாடானை அருகே தொண்டி மகாசக்திபுரம் கடல் சூழந்த மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

தொண்டி மகாசக்திபுரத்தில் கோயில் திருவிழாவையாட்டி சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டி.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

திருவாடானை அருகே தொண்டி மகாசக்திபுரம் கடல் சூழந்த மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

இதில் 23 படகுகள் பங்கேற்றன. 6 கடல் மைல் தொலைவு நிா்ணயம் செய்து போட்டி நடைபெற்றது. போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. இதே பகுதியைச் சோ்ந்த இலஞ்சியம் என்பவரின் படகு முதல் பரிசும், ராஜா என்பவரது படகு 2-ஆவது பரிசும், தா்மராஜ் என்பவரது படகு 3-ஆவது பரிசும் பெற்றன. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கடல்கரையில் நின்று போட்டியை கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.