காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

திருவாடானையில் வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மேலத் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு மேலத்தெரு இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் காளைகளை பிடித்த வீரா்களுக்கும், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதை சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராமங்களிலிருந்து வந்திருந்த திரளான கிராம மக்கள் கண்டுகளித்தனா். போட்டியில் மாடுகள் முட்டி 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.