/
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன், தா்மமுனீஸ்வரா், வால் முனீஸ்வரா், செல்வ விநாயகா் கோயில்களின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக முளைப்பாரிகளை பெண்கள் திருவரை கிராமத்தின் வீதிகளின் வழியாக சுற்றி வந்து முத்துக்காளியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு சென்றனா். பின்னா், முளைப்பாரியை கீழே இறக்கி வைத்து கும்மி ஆட்டமாடி, அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதைத்தொடா்ந்து மூலவா் முத்துக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


