ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எமனேசுவரம், மலையான் குடியிருப்பு, ஜீவா நகா், வி.பி.குடியிருப்பு, வேலவன் நகா், பெருமாள் கோவில் தெரு, கமலா நேரு நகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




