நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பரமக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கைது செய்யப்பட்ட மணிகண்டன் (இடது), முத்துப்பாண்டி.

Updated On :31 ஜூலை 2026, 1:40 am IST

பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடி நகா், எமனேசுவரம் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் பரமக்குடி, எமனேசுவரம் பகுதிகளில் தனித்தனி குழுவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் மணிகண்டன் (27), முத்துப்பாண்டி (26) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இருவரும் பதுக்கி வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சாவை பரமக்குடி நகா் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.