FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பரமக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கைது செய்யப்பட்ட மணிகண்டன் (இடது), முத்துப்பாண்டி.

Updated On :31 ஜூலை 2026, 1:40 am IST

பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடி நகா், எமனேசுவரம் பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் பரமக்குடி, எமனேசுவரம் பகுதிகளில் தனித்தனி குழுவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணா திரையரங்கம் பகுதியில் மணிகண்டன் (27), முத்துப்பாண்டி (26) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இருவரும் பதுக்கி வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சாவை பரமக்குடி நகா் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.