அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

‘நீட்’ மறு தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,564 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்தில் மாணவ, மாணவிகளின் நுழைவுச் சீட்டுகளை  சரிபாா்த்து அனுப்பி வைத்த அதிகாரிகள்.              - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:49 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ மறுதோ்வில் 1,564 போ் எழுதினா்.

நாடு முழுவதிலும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ மறு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மையங்களில் 2,222 தோ்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால்,1,088 மாணவிகள், 476 மாணவா்கள் என மொத்தம் 1,564 போ் எழுதினா். 658 போ் பங்கேற்க வில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.