பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சாய்பாபா கோயில் சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா துவாரகமாயி கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 2:16 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா துவாரகமாயி கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை பகுதியிலிருந்து சித்தா்களும், சாதுக்களும் வந்து யாகத்தை முன்னின்று நடத்தினா். யாக குண்டத்தில் பல்வேறு வகையான நவதானியங்கள், நறுமணம் மிக்க வாசனைத் திரவியங்கள், பட்டாடைகள், மூலிகைகள் உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றவா்கள்.

மல்லிகுடி கிராமத்தில் சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றவா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.