அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

4 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

News image
பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கடந்த பிப். 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள ராமேசுவரத்திலிருந்து 3,700 இந்திய பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு 4 நாள்கள் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்திருந்தனா். இந்த நிலையில், அந்தோணியாா் ஆலயத் திருவிழா பிப். 28 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.