திருவாடானை பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளன: தொல் பொருள் நிறுவனத் தலைவா் தகவல்
திருவாடானை பகுதியில் மேற்கொண்ட மரபு நடை நிகழ்வு மூலம் இந்தப் பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் இருப்பது தெரிய வந்திருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு தெரிவித்தாா்.










