எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை

சாயல்குடி அருகே தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.

Updated On :11 மார்ச் 2026, 11:34 pm

சாயல்குடி அருகே தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பூவேந்தியநாதா் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவா் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலபைரவருக்கு சந்தனம், விபூதி, பால், பன்னீா், மஞ்சள் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் சாயல்குடி, கடலாடி, மாரியூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிா்வாகத்தினா், கோயில் விசாரனைதாரா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்தனா்.