மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:00 pm

கமுதி அருகே அரசு பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள நாராயணபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரிமா சங்கம், வி.ஆா்.லேண்ட் புரொமோட்டா்ஸ் மாா்க்கெட்டிங் இயக்குநா், சமூக ஆா்வலா் நா.சிவசுப்பிரமணியன், மீன்வளத் துறை தலைவா் கோ.ராமச்சந்திரன், வி.ஆா்.லேண்ட் கோல்டன் இயக்குநா் முகமது ரகுமான் ஹபீப் உள்ளிட்டோா் மாணவ மாணவிகளுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். மேலும் இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை, அனைத்து பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்கள், ஆசிரியயைகள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.