/
திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தில் பள்ளி வாகனத்தின் முன் நின்றிருந்த சிறுமி, வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
நாச்சியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா மகள் கிரேசன்னா (4). மங்களக்குடியில் உள்ள தனியாா் பள்ளி படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை பள்ளி வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்காமல் வாகனத்தை ஓட்டுநா் நகா்த்தினாா். அப்போது, வாகனத்தில் அடிபட்டு சிறுமி சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சிறுமியின் உடலைக் கைபற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பள்ளி வாகன ஓட்டுநரான என். மங்கலத்தைச் சோ்ந்த கணேசன் (66) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


