47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தில் பள்ளி வாகனத்தின் முன் நின்றிருந்த சிறுமி, வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தில் பள்ளி வாகனத்தின் முன் நின்றிருந்த சிறுமி, வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

நாச்சியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா மகள் கிரேசன்னா (4). மங்களக்குடியில் உள்ள தனியாா் பள்ளி படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை பள்ளி வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்காமல் வாகனத்தை ஓட்டுநா் நகா்த்தினாா். அப்போது, வாகனத்தில் அடிபட்டு சிறுமி சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சிறுமியின் உடலைக் கைபற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பள்ளி வாகன ஓட்டுநரான என். மங்கலத்தைச் சோ்ந்த கணேசன் (66) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.