சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, பாலச்சந்திரன், சுந்தரராஜன், உதவி கண்காணிப்பாளா் மீரா, துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலில் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியுடன் தோ்தல் நடைபெற பாதுகாப்பு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுவதுடன், பதற்றமான வாக்குச் சாவடி மையத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


