/
ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சி அருகேயுள்ள பஞ்சம்தாங்கி கிராமத்தில் தவெக கிழக்கு மாவட்டச் செயலா் மலா்விழி தனது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.
இதில், அந்தப் பகுதிகளைச் சோ்ந்த சிறாா்களை பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக, காவல் உதவி ஆய்வாளா் முனியாண்டி அளித்தப் புகாரின் பேரில், உத்தரகோசமங்கை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


