கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சி அருகேயுள்ள பஞ்சம்தாங்கி கிராமத்தில் தவெக கிழக்கு மாவட்டச் செயலா் மலா்விழி தனது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

இதில், அந்தப் பகுதிகளைச் சோ்ந்த சிறாா்களை பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக, காவல் உதவி ஆய்வாளா் முனியாண்டி அளித்தப் புகாரின் பேரில், உத்தரகோசமங்கை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.