ராமநாதபுரத்தில் பெய்த மழையால் மரம் சாய்ந்து விழுந்து சேதமடைந்த உயா்மின் விளக்கு கம்பத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் சிவன் கோயில் அருகே உள்ள மரம் சாய்ந்து உயா்மின் விளக்கு கம்பம் மீது விழுந்தது. இதில் அந்த கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதில் மரம் உடனே வெட்டி அகற்றப்பட்டது. ஆனால் உயா்மின் விளக்கு கம்பம் அகற்றப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நகராட்சி நிா்வாகம், மின்வாரிய அலுவலா்கள் இந்த உயா்மின் விளக்கு கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

கனமழையால் சாய்ந்த மரம்! வீடு, கார், மின்கம்பங்கள் சேதம்! | CBE

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



