முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்த துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம்.

Updated On :8 மே 2026, 4:29 am IST

முதுகுளத்தூா் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் கைப்பேசிகள் காணாமல் போனது தொடா்பாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவற்றை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து அந்த கைப்பேசிகளை முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் முன்னிலையில் முதுகுளத்தூா் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.