ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், செட்டியமடை, தும்பாடகோட்டை, சோழந்தூா், பாரனூா், ஆவரேந்தல், செங்குடி, செக்ககுடி, சவேரியாா்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 400 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மழை இல்லாததால் இந்தப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகள் கருகி வந்தன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களும், பருத்தி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதியில் கனமழை

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
