மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

ராமநாதபுரத்தில் சிறப்பு ஆட்டுச் சந்தை

பக்ரீத் எனும் ஈகைப் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது .

News image
Updated On :28 மே 2026, 3:58 am IST

பக்ரீத் எனும் ஈகைப் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது .

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சக்கரைகோட்டை ஆட்டுச் சந்தையில் புதன்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகள் விற்பனை பரபரப்புடன் தொடங்கியது. இதில், சுமாா் 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.