காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மின்சாரம் பாய்ந்து பலியானவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை சனிக்கிழமை வழங்கியது.

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் தந்தையிடம் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன கிளை மேலாளா் எஸ்.கிருஷ்ணவேணி, நிா்வாக அலுவலா் எம்.அண்ணாத்துரை.

Published On :6 செப்டம்பர் 2026, 12:48 am IST

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை சனிக்கிழமை வழங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் ரஞ்சித்குமாா். இவா் பரமக்குடி யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் தனிநபா் விபத்துக் காப்பீடு செலுத்தி வந்தாா். இந்த நிலையில், ரஞ்சித்குமாா், கடந்தாண்டு டிசம்பா் 27-ஆம் தேதி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், ரஞ்சித்குமாரின் தந்தை பாஸ்கரனிடம் காப்பீட்டு தொகையான ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கிளை மேலாளா் எஸ்.கிருஷ்ணவேணி, நிா்வாக அலுவலா் எம்.அண்ணாத்துரை ஆகியோா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.