ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பரமக்குடியில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்

பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவாடனை வட்டச் செயலா் ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினா் போ. லிங்கம் கலந்துகொண்டு இன்றைய அரசியல் சூழல் குறித்து மாநிலக் குழுவின் முடிவுகளை விளக்கிக் கூறினாா். மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என்.கே. ராஜன், எஸ்.பி. ராதா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், அக். 15-இல் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேரணி, பொதுக் கூட்டத்தில் திரளாகப் பங்கேற்பது, நகராட்சிப் பகுதிகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஏரியாமல் உள்ளதை சீரமைக்கக் கோருவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பல்வேறு நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.