திருப்புவனத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் காஞ்சனா டி.புளியங்குளம் ஊராட்சியில் பிரதமர் நிதியில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்புவனம் பேரூராட்சியில் குப்பைகளை இயந்திரம் மூலம் தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டார். பழையனூர் கிராமத்திலிருந்து ஓடாத்தூர் செல்லும் வழியில் உள்ள கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருப்புவனம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகாங்கீர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஏழிசைசெல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

