சிவகங்கை மாவட்டத்தில் வண்டல், சவடு, கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக பெற விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பணிகளுக்கு அரசு புறம்போக்கு கண்மாய் மற்றும் ஊருணிகளில் படிந்துள்ள வண்டல் மண், சவடு மண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் சிவகங்கையில் உள்ள உதவி இயக்குநர், வேளாண்மைத்துறை அலுவலம் அல்லது வட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பித்து மண் அள்ளுவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு மண் அள்ளும் போது அரசு நிர்ணயித்துள்ள அளவு மட்டுமே அள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 89099-91077 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

