திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தேவகோட்டை அருகே பூட்டிய வீட்டில் 46 பவுன் நகை திருட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:37 am IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
 தேவகோட்டை அருகே கல்லல் சாலையில் உள்ள பெரியகாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(64). இவர், அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டராம். மாலை திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 46 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். இது குறித்தப் புகாரின் பேரில் வேலாயுதபட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.