திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர்.

Updated On :21 மே 2018, 6:24 pm

சிவகங்கை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர்.
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகிகள் வேலை நிறுத்த ஆயத்தக்கூட்டம் நடத்தினர்.
அப்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயார்படுத்தி வருவதாக இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வன் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.