மத்திய, மாநில அரசுகளுக்கெதிராக காங்கிரஸாா் பைக்குகளில் பிரசாரம்
மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மோட்டாா் சைக்கிள்களில் பிரசாரம் மேற்கொண்டனா்.










