வாக்கு விற்பனைக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில், வாக்கு விற்பனைக்கு எதிராக கடும் சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி தமிழக மக்கள் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










