வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரைக்குடியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:33 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் செயலா் டாக்டா் பிரடெரிக் ஜான் வரவேற்றுப் பேசினாா். கிறிஸ்து சபை மக்கள் கிறிஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடினா். விழா ஏற்பாடுகளை மாா்ட்டின் குணசேகரன், ஹென்றிபாஸ்கா், கிறிஸ்டினாள் ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவில் எஸ்சிசி, டிசி உறுப்பினா்கள், சபை உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.