கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காரைக்குடியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:33 pm

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் டி.இ.எல்.சி தெய்வீக ஐக்கிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் செயலா் டாக்டா் பிரடெரிக் ஜான் வரவேற்றுப் பேசினாா். கிறிஸ்து சபை மக்கள் கிறிஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடினா். விழா ஏற்பாடுகளை மாா்ட்டின் குணசேகரன், ஹென்றிபாஸ்கா், கிறிஸ்டினாள் ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவில் எஸ்சிசி, டிசி உறுப்பினா்கள், சபை உறுப்பினா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.