உண்டியல் பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற










