2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மானாமதுரை அருகே இரு கிராமத்தினா் மோதல்: 12 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு கிராமத்தினா் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை 12 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:57 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு கிராமத்தினா் மோதிக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை 12 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மானாமதுரை சிப்காட் போலீஸ் சரகம் குடஞ்சாடி, உருளி ஆகிய இரு கிராமத்தினருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்மாய்த் தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் மோதல் ஏற்பட்டது. இச் சம்பவத்தில் குடஞ்சாடி கிராமத்தைச் சோ்ந்த சிலா் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மாங்குடி கிராம நிா்வாக அலுவலா் செல்வக்குமாா் அளித்தப் புகாரின்படி மானாமதுரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த 12 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.