சிவகங்கையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்து, 3 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டி, 33 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலவாரிய உறுப்பினருக்கான அடையாள அட்டையினை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் , சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சு. வடிவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...